இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 176:
<blockquote>இந்தியின் உயர்வுநிலையை எதிர்ப்பதில் சென்னை மாணவர்கள் தலைமை ஏற்றது தவிர்க்க இயலாதது. நாட்டின் அலுவல்மொழி இந்தியா ஆங்கிலமா என்ற முடிவு மற்றவர்களைவிட அவர்களையே கூடுதலாக பாதிக்கிறது. இந்தி மட்டுமே அலுவல்மொழியாவதால் தெற்கின் மாணவர்களே மிகக் கூடுதலான இழப்பிற்கு உள்ளாகிறார்கள்.<ref name="sundaresan">{{cite book | first= D| last=Sundaresan| authorlink=| coauthors= | origyear=| year=2000| title=Language for state administration: a historical account| publisher=Jothi Lakshmi Publishers| location=Chennai | id= | pages=2| url=http://books.google.com/books?id=k84bAQAAIAAJ}}</ref></blockquote>
இந்தி திணிப்பை எதிர்த்து பல மாணவர் மாநாடுகள் நடத்தப்பட்டன. அவற்றுக்கு தொழிலதிபர்கள் [[ஜி. டி. நாயுடு]], [[கருமுத்து தியாகராசர்|கருமுத்து தியாகராஜ செட்டியார்]] போன்றோர் நிதியுதவி அளித்தனர்.<ref name="Hardgrave"/> 17 சனவரி அன்று, [[திருச்சி]]யில் சென்னை மாநில இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாடு நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் இராஜாஜி ([[சுதந்திராக் கட்சி]]), [[வி. ஆர். நெடுஞ்செழியன்]] (திமுக), [[பி. டி. ராஜன்]] (நீதிக்கட்சி), [[ஜி. டி. நாயுடு]], [[கருமுத்து தியாகராசர்|கருமுத்து தியாகராஜ செட்டியார்]], [[சி. பா. ஆதித்தனார்]] ([[நாம் தமிழர்
==="துக்கநாள் "===
|