சாளுக்கியசாளுக்கியப் பதிவுகள் இந்த மரபின் இரண்டு ஆரம்ப தலைவர்கள், ஜெயசிம்ம வல்லபன் (500-520) மற்றும் அவரது மகன், ரங்கரங்கன் (520-540) ஆகியோர் பற்றிபற்றிக் குறிப்பிடபட்டுள்ளதுகுறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் கதம்பர்கள் கீழ் சிற்றரசர்களாக இருந்திருக்க வேண்டும், ஆனால் இவர்கள் பற்றி கொஞ்சம்தான் தெரியவருகிறது.