முதலாம் புலிகேசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
{{வாதாபி சாளுக்கியர்}}
'''முதலாம் புலிகேசி''' (Pulakesi I 543–566) என்பவன் ஒரு [[சாளுக்கியர்|சாளுக்கிய]] மரபின் மன்னனாவான். இவனுக்கு பின்னர் இவன் மரபினர் மேற்கு தக்கானம் முழுவதும் உள்ளடக்கியிருந்த ஒரு பேரரசை ஆட்சி செய்தனர். மற்றும் அவருடைய மரபினர் கர்நாடகம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் பெரும்பகுதியையும் ஆண்டனர். புலிகேசி [[கதம்பர்]] மரபினரை வெற்றிகொண்டு
==புலிகேசிக்கு முன்==
வரிசை 8:
==சாளுக்கிய பேரரசின் தோற்றம்==
முதலாம் புலிகேசி ரங்கரங்கனின் மகன் ஆவான். இவன் காலத்தில்தான் சாளுக்கிய மரபினர் சுயாட்சி பெற்றனர்.
புலிகேசியால் [[அசுவமேத யாகம்]] , [[இரண்யகர்பன்]] , அக்னிஸ்தமா , வாஜ்பேயி , பவுஷ்யுவர்ணா, பவுண்டரிகா போன்ற [[வேள்வி]]கள் செய்யப்பட்டதாக, சக 565 (543 CE), .55 ஆண்டைய தனது வாதாபியின் தலைமைக் கல்வெட்டு மூலம் வழங்கப்படுகிறது அறியப்படுகிறது.
|