இயற்பகை நாயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தசகவற்சட்டம் இணைப்பு
வரிசை 1:
{{தகவற்சட்டம் நாயன்மார் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
| பெயர் = இயற்பகை நாயனார்
| படிமம் =
| படிமத் தலைப்பு =
| படிம_அளவு =
| குலம் = வணிகர்
| காலம் =
| பூசை_நாள் = மார்கழி உத்திரம்
| அவதாரத்_தலம் =
| முக்தித்_தலம் =
| சிறப்பு =
}}
 
'''இயற்பகையார்''' 63 [[நாயன்மார்]]களுள் ஒருவர் ஆவார். இவரை “இல்லையே எனாத இயற்பகைக்கு அடியேன்” என்று [[திருத்தொண்டத் தொகை]] வர்ணிக்கிறது. இவர் [[சோழ நாடு|சோழநாட்டிலே]] காவேரிசங்கமம் என்னும் புனித தீர்த்தத்தினால் புகழ்பெற்ற [[காவிரிப்பூம்பட்டினம்|காவிரிப்பூம்பட்டினத்திலே]] பிறந்தார். வணிக குலத்தினரான அவர் தம் வணிகத் திறத்தால் பெரும் செல்வராக விளங்கினார். இல்லறத்தின் பெரும்பேறு இறையடியார் தம் குறைமுடிப்பதென்பது அவர் கொள்கை. ஆதலால் சிவனடியார் யாவரெனினும் அவர் வேண்டுவதை இல்லையெனாது கொடுக்கும் இயல்பினராய் வாழ்ந்துவந்தார். அவ்வாறு வாழ்ந்து வரும் நாளில் அவர் பெருமையை உலகோர்க்கு உணர்த்தச் சிவபெருமான் திருவுளம் பற்றினார்.
 
"https://ta.wikipedia.org/wiki/இயற்பகை_நாயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது