முதலாம் புலிகேசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{வாதாபி சாளுக்கியர்}}
'''முதலாம் புலிகேசி''' (Pulakesi I 543–566) என்பவன் ஒரு [[சாளுக்கியர்|சாளுக்கிய]] மரபின் மன்னனாவான்ஒரு அரசனவான். இவனுக்குஇவனுக்குப் பின்னர் இவன் மரபினர் மேற்கு தக்கானம்தக்காணம் முழுவதும் உள்ளடக்கியிருந்த ஒரு பேரரசை ஆட்சி செய்தனர். மற்றும் அவருடைய மரபினர் கர்நாடகம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் பெரும்பகுதியையும் ஆண்டனர். புலிகேசி [[கதம்பர்]] மரபினரை வெற்றிகொண்டு சாளுக்கியப் பேரரசை நிறுவினான். இவனுக்கு சத்யஸ்ரயாசத்யாச்சரியன், வல்லபாவல்லபன், தர்மமகாராஜாதர்மமகாராஜன் போன்ற பட்டங்கள் இருந்தன.
 
'''முதலாம் புலிகேசி''' (Pulakesi I 543–566) என்பவன் ஒரு [[சாளுக்கியர்|சாளுக்கிய]] மரபின் மன்னனாவான். இவனுக்கு பின்னர் இவன் மரபினர் மேற்கு தக்கானம் முழுவதும் உள்ளடக்கியிருந்த ஒரு பேரரசை ஆட்சி செய்தனர். மற்றும் அவருடைய மரபினர் கர்நாடகம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் பெரும்பகுதியையும் ஆண்டனர். புலிகேசி [[கதம்பர்]] மரபினரை வெற்றிகொண்டு சாளுக்கியப் பேரரசை நிறுவினான். இவனுக்கு சத்யஸ்ரயா, வல்லபா, தர்மமகாராஜா போன்ற பட்டங்கள் இருந்தன.
 
==புலிகேசிக்கு முன்==
சாளுக்கியப் பதிவுகள்பதிவுகளில் இந்த மரபின் இரண்டு ஆரம்ப தலைவர்கள், ஜெயசிம்ம வல்லபன் (500-520) மற்றும் அவரது மகன், ரங்கரங்கன் (520-540) ஆகியோர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் கதம்பர்கள் கீழ் சிற்றரசர்களாக இருந்திருக்க வேண்டும், ஆனால் இவர்கள் பற்றி கொஞ்சம்தான் தெரியவருகிறது.
 
==சாளுக்கியசாளுக்கியப் பேரரசின் தோற்றம்==
சாளுக்கியப் பதிவுகள் இந்த மரபின் இரண்டு ஆரம்ப தலைவர்கள், ஜெயசிம்ம வல்லபன் (500-520) மற்றும் அவரது மகன், ரங்கரங்கன் (520-540) ஆகியோர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் கதம்பர்கள் கீழ் சிற்றரசர்களாக இருந்திருக்க வேண்டும், ஆனால் இவர்கள் பற்றி கொஞ்சம்தான் தெரியவருகிறது.
முதலாம் புலிகேசி ரங்கரங்கனின் மகன் ஆவான். இவன் காலத்தில்தான் சாளுக்கிய மரபினர் சுயாட்சி பெற்றனர். சாளுக்கியப் பேரரசின் உண்மையான நிறுவனர் என்ற புகழைப் பெற்றான். இவன் வெற்றிகரமாக கதம்பர்களின் அதிகாரத்தை மீறிமீறித் தன்னாட்சி பெற்றான். இவன் வாதபியைவாதபியைத் ([[பாதமி]]) தனது தலைநகராக ஆக்கிக்கொண்டான் அங்கு ஒரு வலுவான மலைக் கோட்டை கட்டிக்கொண்டான். இந்தப் புதிய கோட்டை ஆறுகள் மற்றும் செங்குத்தான மலைகளால் சூழப்பட்டிருந்தது.
 
==சாளுக்கிய பேரரசின் தோற்றம்==
முதலாம் புலிகேசி ரங்கரங்கனின் மகன் ஆவான். இவன் காலத்தில்தான் சாளுக்கிய மரபினர் சுயாட்சி பெற்றனர். சாளுக்கியப் பேரரசின் உண்மையான நிறுவனர் என்ற புகழைப் பெற்றான். இவன் வெற்றிகரமாக கதம்பர்களின் அதிகாரத்தை மீறி தன்னாட்சி பெற்றான். இவன் வாதபியை([[பாதமி]]) தனது தலைநகராக ஆக்கிக்கொண்டான் அங்கு ஒரு வலுவான மலைக் கோட்டை கட்டிக்கொண்டான். இந்தப் புதிய கோட்டை ஆறுகள் மற்றும் செங்குத்தான மலைகளால் சூழப்பட்டிருந்தது.
 
புலிகேசியால் [[அசுவமேத யாகம்]] , [[இரண்யகர்பன்]] , அக்னிஸ்தமா , வாஜ்பேயி , பவுஷ்யுவர்ணா, பவுண்டரிகா போன்ற [[வேள்வி]]கள் செய்யப்பட்டதாக, சக 565 (543 CE), .55 ஆண்டைய தனது வாதாபியின் தலைமைக் கல்வெட்டு மூலம் வழங்கப்படுகிறது அறியப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_புலிகேசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது