விருதுநகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 52:
[[Image:vnr.jpg|thumb|150px|left|பராசக்தி மாரியம்மன் கோவில்]]
[[Image:Vnr1.jpg|thumb|right|மின்னொளியில் அம்மன் கோவில் ஜொலிக்கும் காட்சி]]
மற்றொரு சிறப்பம்சம் இங்குள்ள '''அருள்மிகு பராசக்தி மாரியம்மன் கோவில்''' ஆகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் அக்னி சட்டி திருவிழா நடைபெறும். அப்போது பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து அம்மனை வழிபடுவர்.இந்த விழாவானது 21 நாட்கள் நடைபெறும். பங்குனி மாதமாதத் தொடக்கதில்தொடக்கத்தில் பொங்கல் சாட்டசாட்டப் படும் பிறகு ஊரில் உள்ள அனைவரும் விரதம் இருந்து அம்மனை வழிபடுவர். தினமும் அதிகாலை பெண்கள் கோவில் கொடி மரத்திற்குமரத்திற்குக் குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து ஊற்றுவர்.
 
==சிறப்பு==
"https://ta.wikipedia.org/wiki/விருதுநகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது