திக்கற்ற பார்வதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 27:
| imdb_id =
}}
'''திக்கற்ற பார்வதி''' [[1974]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படம் [[சிங்கீதம் ஸ்ரீநிவாசராவ்]] அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம். இத்திரைப்படத்தில் [[ஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்)|ஸ்ரீகாந்த்]], [[லட்சுமி (நடிகை)|லட்சுமி]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். [[இராசகோபாலாச்சாரி|சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரி]]யின் "திக்கற்ற பார்வதி" என்ற புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படத்திற்கு காரைக்குடி நாராயணன் திரைக்கதை, வசனம் எழுதினார். இப்படத்தின் வெளிப்புறப் படபிப்பிடிப்பு முழுவதும் இராஜாஜியின் சொந்த ஊரான இப்போதைய கிருட்டிணகிரி மாவட்டம் ஒசூர், ஒசூரைச் சுற்றியுள்ள இடங்களிலுமே நடந்தது. துணை நடிகர்களாக ஒசூரில் உள்ளவர்களே நடித்தனர்.
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/திக்கற்ற_பார்வதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது