யதுவீர கிருட்டிணதத்த சாமராச உடையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
}}
{{மைசூர் அரசர்கள்}}
'''யதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார்''' (aduveer Krishnadatta Chamaraja Wadiyar)( கன்னடம் : ಯದುವೀರ ಕೃಷ್ಣದತ್ತ ಚಾಮರಾಜ ಒಡೆಯರ್) (1992 மார்ச் 24 அன்று பிறந்தார்), (பன்னிரெண்டாம் சாமராச உடையார்) என்பவர் உடையார் மரபின் 27ஆவது மற்றும் தற்போதய மைசூர் மகாராஜா என்று அழைக்கப்படுபவர். இவருக்கு முன் மன்னராக இருந்த [[ஸ்ரீகண்டதத்தாஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜா உடையார்]] வாரிசு இல்லாமல் திசம்பர் 2013 ல் இறந்தார். இதனால் மறைந்த மன்னரின் சகோதரி மகள் காயத்ரி தேவியின் மகள் லீலாதேவி என்கிற திரிபுரசுந்தரியின் மகனான யதுவீரரை பிப்ரவரி 23, 2015 அன்று மகாராணி பிரமோதா தேவியால் யதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார் என்று பெயர் சூட்டி தத்தெடுத்து வாரிசாக ஆக்கப்பட்டுள்ளார்.
 
==ஆரம்பகால வாழ்க்கை==