தலையூர் காளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
{{refimprove}}
'''தலையூர் காளி''' ({{lang-en|Thalaiyur Kaali}}) என்பவன் 24 கொங்கு நாடுகளுக்கும் தலைநகராக விளங்கிய தலையூரை ஆண்ட அரசன். கொங்கு நாட்டின் வீர வரலாற்றில் தவறாது இடம் பெற்றிருப்பவன். இவன் ஒட்டு மொத்த கொங்கு
== பெயர்க்காரணம் ==
வரிசை 7:
== வரலாறு ==
தலையூரை தலைநகராக கொண்டு ஆண்ட [[வேட்டுவ கவுண்டர்]] இன மன்னனின் மகன் ஆவான்.தலையூர் காளி மன்னன் வில்லாற்றலில் [[வல்வில் ஓரி]]யை நினைவுக்கு கொண்டு வருபவன். வல்வில் ஓரியின்
== சிறப்பு ==
அண்ணன்மார் கதை என வழங்கப்படும் பொன்னர் சங்கர் கதையில் தன்னை நாடி வந்த கேளாத்தா எனும் வேளாளர்க்கு பக்க பலமாக இருந்தவன். போரின் இறுதியில் பொன்னர், சங்கர் ஆகிய இருவரும் தலையூர் காளி மன்னனை எதிர்த்து போரிட முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாக
== ஆதாரம் மற்றும் மேற்கோள் ==
|