'''உற்சவர்''' என்பது இந்துஇந்துக் கோவில்களில் உற்சவம் எனப்படும் விழாக் காலங்களில் கோவிலையோ அல்லது கோவிலுக்கு அருகிலுள்ள வீதிகளையோ வலம் வருவதற்காகவருவதற்காகத் தயாரிக்கப்பட்ட அந்தந்தக் கோயில்களின் இறைவனின் உலோகச் சிலையாகும். பொதுவாக உற்சவர் சிலைகள் செம்பு, ஐம்பொன் அல்லது தங்கத்தில் செய்யப்படுகின்றன.
==உற்சவ மண்டபம்==
வரிசை 7:
சில கோவில்களில் மூலவருக்கு அபிசேகங்கள் செய்ய இயலாத நிலையில் உற்சவருக்கு மட்டுமே அபிசேகங்கள் செய்யப்படுகின்றன. உதாரணமாக சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மூலவர் புற்று மண்ணால் ஆனவர் என்பதால், உற்சவருக்கே அபிசேகங்கள் செய்யப்படுகின்றன.
உற்சவரை மூலவருக்குமூலவருக்குப் பிரதிநீதியாகபிரதிநிதியாக விழாக்களில் கொண்டாடுகிறார்கள். சில கோவில்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட உற்சவர் சிலைகள் உள்ளன. உற்சவ வேளைகளில் மூலவரை விட உற்சவருக்கே சக்தி இருப்பதாகஇருப்பதாகக் கூறப்படுகிறது. <ref>http://www.dinamalar.com/news_detail.asp?id=963162 உற்சவர் சிலை கீழே விழுந்ததால் பிரதோஷ வழிபாடு நிறுத்தம் -தினமலர் 27 ஏப் 2014</ref>