திருவல்லிக்கேணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 30:
}}
 
'''திருவல்லிக்கேணி''' (''Triplicane'') [[சென்னை]] மாநகராட்சியில் உள்ள ஒரு பகுதியாகும். [[மெரீனா கடற்கரை]]யிலிருந்து சுமார் அரை [[மீட்டர்|கிலோமீட்டர்]] தூரத்தில் உள்ளது. இங்கு உள்ள [[திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்|பார்த்தசாரதி கோயில்]] (பெருமாள் கோயில்) மிகவும் புகழ் பெற்றதாகும். இந்தக் கோயில் [[8ம்8ஆம் நூற்றாண்டு|8ம்8ஆம் நூற்றாண்டில்]] [[பல்லவர்]] காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. திருவல்லிக்கேணி [[வைணவம்|வைணவர்]]களின் [[108 திவ்யதேசங்கள்|108 திவ்வியதேசங்களில்]] ஒன்று..
 
திருவல்லிக்கேணி [[மட்டைப்பந்து]] ஆட்டத்திற்கு மிகவும் புகழ்பெற்றதாகும். [[சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் |எம் ஏ சிதம்பரம் மைதானம்]] திருவல்லிக்கேணியில் உள்ளது.
வரிசை 38:
 
==சமயம்==
இந்தப் பகுதியில் சம அளவில் [[இந்து சமயம்|இந்து]]க்களும் [[இஸ்லாம்|இசுலாமியர்]]களும் உள்ளனர். [[தென் இந்தியா]]விலேயே மிகவும் பழமை வாய்ந்த மசூதிகள் சில இங்குதான் உள்ளன. மக்கள் சமய நல்லிணக்கத்துடன் வாழ்கின்றனர். சட்டசமபைத்சட்டசபைத் தேர்தலில் இசுலாமியர்கள் வெற்றி பெறுவதும்பெறுவது, வினாயகர் ஊர்வலத்திற்கு இசுலாமியர் நிதி வழங்குவதைக் கொன்டுகொண்டு இதனை அறியலாம்.
 
==தங்கும் விடுதிகள்==
"https://ta.wikipedia.org/wiki/திருவல்லிக்கேணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது