'''லோடிலௌதி வம்சம்''' ஆப்கானைச் சேர்ந்த வம்சாவளி ஆகும்.<ref>Stephen Peter Rosen, ''Societies and Military Power: India and Its Armies'', (Cornell University Press, 1996), 149.</ref> இவர்கள் வட இந்தியா, [[பஞ்சாப் (பாக்கிஸ்தான்)|பஞ்சாப்]] மற்றும் [[வடமேற்கு எல்லைப்புற மாகாணம்]] ஆகியவற்றை 1451 முதல் 1526 வரை ஆண்ட வம்சாவளியினர் ஆவர். லோடிலௌதி வம்சத்தை தோற்றுவித்தவர் ''பகுல்பகுலூல் லோடிலௌதி'' ஆவார். இவர் [[தில்லி]]யை ஆண்ட நான்காவது வம்சாவளியான [[சையதுசையிது வம்சம்|சையதுசையிது வம்சாவளியை]] முடிவுக்கு கொண்டுவந்து, லோடிலௌதி வம்சத்தினை தோற்றுவித்தார். லோடிலௌதி வம்சத்தின் கடைசி சுல்தான் [[இப்ராகிம் லோடிலௌதி]] ஆவார்.<ref>http://stig.bizhosting.com/ransanga.htm</ref>