முதலாம் சோமேசுவரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 2:
[[File:Amritesvara temple at Annigeri, Dharwad district, Karnataka.jpg|thumb|right|முதலாம் சோமேசுவரனால் அண்ணிகிரியில் (தார்வாட் மாவட்டம்) 1050இல் திராவிட கட்டடக்கலையில் கட்டப்பட்ட அமிர்தீசுவரர் கோயில். This was the first temple made entirely of [[soapstone]]]]
[[File:Kalleshvara temple (1057 AD) at Hire Hadagali.JPG|thumb|210px|[[
[[File:Old Kannada inscription (1053 AD) from Kelawadi of Western Chalukya king Somesvara I.jpg|thumb|right|upright|
'''முதலாம் சோமேசுவரன்'''(வேறு பெயர்கள் ஆகவமல்லன், திரிலோகமல்லன் ஆட்சிக்காலம் 1042-1068 )எனபவன் ஒரு [[மேலைச் சாளுக்கியர்|மேலைச் சாளுக்கிய]] மன்னனாவான். இவனுடைய தந்தை [[இரண்டாம் ஜெயசிம்மன்|ஜெயசிம்மனுக்குப்பின்]] அரியணை ஏறினான். இவன் பிற்கால சாளுக்கியரில் குறிப்பிடத்தக்க மன்னனாவான் (கல்யாணி சாளுக்கியர் என்றும் அழைக்கப்படுவர்). [[சோழர்]]களுடனான போர்களில் பல தோல்விகள் அடைந்த போதிலும், பல சந்தர்ப்பங்களில் வேங்கியின் அரியணையில் யார் அமர்வது என்பதைத் தீர்மானித்தான். மத்திய இந்தியாவில் இவனது வெற்றிகள் இவனது பேரரசின் வல்லமையைப் பறைசாற்றின. இவனது ஆட்சியின் போது, சாளுக்கிய பேரரசின் வடக்கு எல்லை குஜராத்வரை பரவியிருந்தது. [[மலைநாடு (கர்நாடகம்)]] பகுதியை ஆண்டுவந்த [[ஹொய்சளர்]]கள் சாளுக்கியர்களுக்கு அடங்கி ஆண்டுவந்தனர். ஹொய்சள [[ஒய்சாள வினையாதித்யா|வினையாதித்தனின்]] மகள் அல்லது தங்கையான ஹோய்சலா தேவி என்பவள் சோமேசுவரனின் அரசிகளில் ஒருத்தியாவாள். மேற்கே முதலாம் சோமேசுவரன் [[கொங்கண் மண்டலம்|கொங்கண் மண்டலத்தை]] மீண்டும் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தான். கிழக்கில் [[அனந்தபூர்]], [[கர்னூல்]]வரை இவனது கட்டுப்பாட்டில் இருந்தது. <ref name="rule">Kamath (1980), p.104, p.124</ref>
|