பாரம்பரிய மாலைத்தீவுகளின் கொடி தனிசிவப்புதனிசிவப்புச் செவ்வகமாக காணப்பட்டது இது கடல் நீல நிற்த்திருந்துநிறத்திலிருந்து இலகுவாகஇலகுவாகப் பிரித்துபிரித்துக் காட்ட உதவியிருக்கும். இது 20ஆம் நூற்றாணடுநூற்றாண்டு வரையும் சுல்தான்களால் பாவிக்கப்பட்டுவந்தது. அதில் கருப்பு வெள்ளை நிற்த்திலானநிறத்திலான கொடிக்கம்பம் காணப்பட்டது.
1947 இல் வெண்பிறையும் பச்சை நிறநிறச் செவ்வகமும் சேர்க்கப்பட்டுசேர்க்கப்பட்டுப் புதிய கொடி உருவாக்கப்பட்டது. இதில் பிறையின் கொம்புகள் கம்பத்தை நோக்கி காணப்பட்டமை சாதாரனசாதாரண இஸ்லாமிய வழக்கின் படி பிழையானதாகும். இக்கொடி 1947 வரை பாவனயில் இருந்த்ததுஇருந்தது. 1947 இல் இப்பிழை திருத்தப்பட்டு புதிய கொடி அறிமுகப்படுத்தப்பட்டது.
1965 ஆம் ஆண்டு கருப்பு வெள்ளை பகுதி நீக்கப்பட்டு புதிய கொடி அறிமுகமானது. அதே வருடம் சுல்தான் அக்கொடியில் ஐந்து மூலை நட்சத்திரம் ஒன்றை பிறையின் ந்டுவேயிட்டு அதனை தனது கொடியாக பயன்படுத்தினார், இதுவே இன்றும் மாலைத்தீவு அதிபரின் கொடியாக பயன்படுகிறது.▼
▲1965 ஆம் ஆண்டு கருப்பு வெள்ளைவெள்ளைப் பகுதி நீக்கப்பட்டு புதிய கொடி அறிமுகமானது. அதே வருடம் சுல்தான் அக்கொடியில் ஐந்து மூலை நட்சத்திரம் ஒன்றைஒன்றைப் பிறையின் ந்டுவேயிட்டுநடுவேயிட்டு அதனை தனது கொடியாககொடியாகப் பயன்படுத்தினார், இதுவே இன்றும் மாலைத்தீவு அதிபரின் கொடியாககொடியாகப் பயன்படுகிறது.