விட்டுணுவர்தனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
No edit summary
வரிசை 1:
{{வார்ப்புரு:போசளர் மரபு}}
'''விட்டுணுவர்தனன்''' ( ஆங்கிலத்தில் Vishnuvardhana.கன்னடத்தில் : ವಿಷ್ಣುವರ್ಧನ) (1108-1152 ), என்பவன் [[போசளப் பேரரசு|போசாள]] மரபைச் சேர்ந்த மன்னனாவான். இவன் கி.பி.1108-இல் தன் அண்ணனான [[முதலாம் வீர வள்ளாளன்]] இறந்த பிறகு, மன்னனானான். முதலில், தன் முன்னோர்களைப்போலவே [[சமணம்|சமண சமயத்தைப்]] பின்பற்றுபவனாக இருந்தான். பிட்டி தேவா என அழைக்கப்பட்ட இவன், வைணவ தத்துவாதியான [[இராமானுசர்|இராமாணுசரால்]] வைணவராக்கப்பட்டு, "விட்டுணுவர்தனன்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டான். <ref>Alkandavilli Govindāchārya (1906), "The life of Ramanujacharya: the exponent of the Visistadvaita philosophy", page 180, Publishers - S. Murthy and Co., Madras</ref>
 
இவன் தனது ஆட்சி சுயாட்சி பெறவேண்டி மேலைச் சாளுக்கிய மன்னரான ஆறாம் விக்ரமாதித்யனுடன் போராடி அதில் வெற்றிபெற்றான். மேலும் [[சோழர்]] மேலாதிக்கத்தில் இருந்த கங்கப்பாடி (தற்போதைய தெற்கு கர்நாடகா, கொங்கு நாட்டின் வடபகுதி) பகுதிகளின் சில பகுதிகளைத் தன் அரசுடன் இணைத்துக்கொண்டான். <ref>Sen (1999), pp.386-387, p.485</ref> வரலாற்றாசிரியர்கள் விட்டுணுவர்தனை [[போசளப் பேரரசு|போசாள]] மன்னர்களில் சிறந்தவனாகக் கருதுகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/விட்டுணுவர்தனன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது