சாத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 44:
== நீராதாரம் ==
சாத்தூரில் வைப்பாறு உள்ளது. இது ஓர் காட்டாறு ஆகும். இது பெரும்பாலும் வறண்டு காணப்படும். குறிப்பாக கடந்த சில ஆண்டுங்களாக நீரின்றி வறண்டு காணப்படுகிறது.
இந்த ஆற்றில் வருடம் தோறும் நடக்கும் கரி நாள் அன்று போது மக்கள் ஆற்றில் சென்று கொண்டாடுவர். அதிக அளவு மணல் அள்ளப்பட்டதால் இப்போது ஆற்றுக்குள் செல்வது இல்லை.
|