லாலா லஜபதி ராய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 10:
}}
 
'''லாலா லஜபத்லஜபதி ராய்''' ([[பஞ்சாபி மொழி|பஞ்சாபி]]: ਲਾਲਾ ਲਜਪਤ ਰਾਯ, لالا لجپت راے; {{lang-hi|लाला लाजपत राय}}) ஒரு எழுத்தாளரும் அரசியல் தலைவரும் ஆவார். [[இந்திய விடுதலைப் போராட்டம்|இந்திய விடுதலைப் போராட்டத்தில்]] இவரது பங்குக்காக இவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். இவரை மக்கள் "'''பஞ்சாப் சிங்கம்"''' எனவும் அழைப்பதுண்டு. லால்-பால்-பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் ஒருவர். மற்ற இருவர் [[பால கங்காதர திலகர்]], [[பிபின் சந்திர பால்]]. 'லாலா லஜபத் ராய் [[பஞ்சாப் தேசிய வங்கி]], [[லட்சுமி காப்புறுதி கம்பனி]] ஆகியவற்றை நிறுவியவரும் ஆவார்.
 
== இளமைக்காலம் ==
'''லாலா லஜபத்லஜபதி ராய்''', 1865 ஆம் ஆண்டு சனவரி 28 ஆம் தேதி, இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில், இன்றைய [[மோகா மாவட்டம்|மோகா மாவட்டத்தில்]] அமைந்திருக்கும் ''துதி கே'' என்னும் ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர், முன்சி ராதா கிசான் ஆசாத், குலாப் தேவி ஆகியோர் ஆவர். இஅவ்ர்கள் அகர்வால் பனியாக்கள். சிலர் இவர்கள் [[சமணர்]]கள் என்கிறார்கள். [[இந்து சமயம்]], [[சமணம்]] ஆகியவற்றோடு தொடர்புகளைக் கொண்டிருந்த இவரது தந்தையார் [[இசுலாம்]] மதத்துக்கு மாறிப் பின்னர் மீண்டும் இந்துவானார். லாலா லஜபத் தனது இளமைக் காலத்தின் பெரும் பகுதியை பஞ்சாப்பின் [[லூதியானா]] மாவட்டத்தில் உள்ள , ஜாக்ராவோன் என்னும் இடத்தில் கழித்தார். இன்னும் ஜாக்ராவோனில் இருக்கும் இவர் வாழ்ந்த வீடு இப்போது ஒரு [[நூலகம்|நூல்நிலையம்]] ஆகவும், [[அருங்காட்சியகம்]] ஆகவும் விளங்குகிறது.
 
== அரசியல் வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/லாலா_லஜபதி_ராய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது