ஜெனீவா உடன்படிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:உடன்படிக்கைகள்; added Category:ஐக்கிய நாடுகளின் உடன்படிக்கைகள் using HotCat |
சி clean up, replaced: {{Link FA|de}} → |
||
வரிசை 1:
'''ஜெனீவா உடன்படிக்கை''' என அழைக்கப்படுவது சுவிற்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் 1864- 1949 வரையான காலப்பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு உடன்படிக்கையின் தொகுப்பேயாகும்.
▲'''ஜெனீவா உடன்படிக்கை''' என அழைக்கப்படுவது சுவிற்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் 1864- 1949 வரையான காலப்பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு உடன்படிக்கையின் தொகுப்பேயாகும்.
இரண்டாம் உலக போருக்கு (1939-45) பின்னர் பேச்சுவார்த்தைகள் மூலம் அதன் முந்தய மூன்று ஒப்பந்தங்களையும் இணைத்தும் சில கொள்கைகளையும் சேர்த்து 1949 ஆண்டு ஒப்பந்தமாக இறுதி செய்யப்பட்டது.ஒரு போர் மண்டலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் மற்றும் கைதிகளின் அடிப்படை மற்றும் போர்க்கால உரிமைகளை வரையறுக்கின்றது.இந்த ஒப்பந்தங்களை 195 நாடுகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நிறைவேற்ற ஒப்புதல் அளித்துள்ளன.மேலும் இது பொதுமக்களின் பாதுகாப்புகளையும் வரையறுக்கிறது மற்றும் உயிர் இரசாயன ஜெனிவா ஒப்பந்தம் மற்றும் ஹேக் உடன்படிக்கை(1899 ஆண்டு முதல் ஹேக் மாநாடு, 1907 ஆம் ஆண்டு இரண்டாம் ஹேக் மாநாடு) படி நுண்ணுயிரிகள்,நச்சு வாயுக்களை பயன்படுத்தி போர் செய்வதை தடை செய்கிறது
== வரலாறு. ==
இதன் வரலாறு [[செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவை சங்கத்தின]] (Red Cross); [[வரலாறு|வரலாற்றுடன்]] தொடர்புடையதாகவே காணப்படுகின்றது. [[செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவை சங்கத்தின்]] [[தந்தை]]யான [[கென்றி டுனான்ற்]] (Jean Henri Dunant)
* [[1864]] ல் [[யுத்தம்|யுத்தத்தில்]] காயமடையும் [[போர் வீரர்கள்]] பற்றிப்பேச ஒர் சர்வதேச பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்திருந்தார். இந்த [[முதலாவது]] உடன்படிக்கையை பிரதான [[ஐரோப்பா|ஐரேப்பிய]] வல்லரசுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டன.
வரி 14 ⟶ 12:
* [[1929]] ல் [[மூன்றாவது]] உடன்படிக்கையின்போது யுத்தக்கைதிகளைக்கையாழும் முறை பற்றிய நிபந்தனைகள் சேர்க்கப்பட்டன.
* [[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போரில்]] பல நாடுகள் இவ்வுடன்படிக்கையை மீறி நடந்ததால் இவ்வுடன்படிக்கை [[1948]] [[ஆகஸ்டு]] 23 – 30 வரையான காலப்பகுதியில்; [[சுவீடன்]] நாட்டில் ஸ்டொக் ஹொம் என்ற நகரில் இடம்பெற்ற செஞ்சிலுவை சங்க மாநாட்டில் மேலும் 4 உடன்படிக்கைகள் சேர்க்கப்பட்டன. இந்த உடன்படிக்கைகள் 1949 [[ஆகஸ்ட்]] 12 ல் [[ஜெனீவா]]வில் நடைபெற்ற மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுவே '''நான்காவது ஜெனீவா உடன்படிக்கை எனப்படுகின்றது'''.
இவ்வுடன்படிக்கையின்படி போரிடும் தரப்பொன்றின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வாழும் சாதாரண [[குடிமக்களின் உரிமைகள்]] காக்கப்பட்டுள்ளன. அதாவது எந்தவெரு நோக்கத்திற்காகவும் தனிநபர்களையோ குழுக்களையோ [[நாடு கடத்தல்]], ஆட்களை பணையக்கைதிகளாக வைத்திருத்தல், ஆட்களை [[பாலியல் தாக்குதல்|பாலியல் தாக்குதல்களுக்கு]] உள்ளாக்குதல், உடல் உள ரீதியில் வதைப்படுத்தல், விசாரணை இன்றி [[கூட்டுத்தண்டணை வழங்குதல்]], [[பழி வாங்குதல்]], நியாயமின்றி [[சொத்துக்களை அழித்தல்]], இன மத தேசிய அல்லது அரசியல் ரீதியில் பாரபட்சமாக நடத்துதல் என்பன முற்றாகத்தடை செய்யப்பட்டுள்ளது.
வரி 42 ⟶ 40:
=== 1977 உடன்படிக்கையின் சாரம் ===
[[சுயநிர்ணய உரிமை]]க்காகப் போராடும் [[கரந்தடிப் போராளிகள்]] ([[கொரில்லா போராளிகள்]]) மற்றும் கணிசமான நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போராளிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது.
==நடைமுறை படுத்தல்==
வரி 64 ⟶ 61:
இதன் மீதான விசாரணைகளை ஐ.நா. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வழியாக நடத்தப்படும்
[[பகுப்பு:மனித உரிமைக் கருவிகள்]]
[[பகுப்பு:ஐக்கிய நாடுகளின் உடன்படிக்கைகள்]]
|