வங்காள மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி clean up, replaced: {{Link FA|sv}} → |
||
வரிசை 6:
==மொழி பேசப்படும் பகுதி==
[[File:Languages of Bangladesh map.svg|thumb|right|300px|வங்காளதேசத்தில் வங்காளம்]]
இந்த மொழியின் பூர்வீகப் பகுதி தெற்காசியாவின் கிழக்குப் பகுதியான வங்காளம் ஆகும். வங்காளம் என்பது பங்களாதேஷ், இந்தியாவின் மேற்கு வங்காளம் ஆகிய இரண்டும் சேர்ந்த பகுதியை குறிக்கிறது இந்த மொழியை 230 மில்லியன் மக்கள் பேசுவதுடன் இந்த மொழி உலகில் அதிகமாகப் பேசப்படும் மொழிகளில் ஒன்றாகும் (உலகில் ஐந்தாம் அல்லது ஆறாம் இடத்தில் உள்ளது).
வங்காளத்தின் அருகில் உள்ள [[அசாம்]], [[திரிபுரா]] பகுதிகளிலும் வங்காள மொழி
பேசப்படுகிறது. இவைதவிர [[அந்தமான் நிக்கோபார் தீவுகள்|அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும்]] வங்காள மொழி பேசுவோர் உள்ளனர்.
===ஆட்சி மொழி===
பெங்காலி, வங்காளதேசத்தின் ஆட்சி மொழியும், தேசிய மொழியும் ஆகும். இது இந்தியாவின் அலுவல் மொழிகளான 23 மொழிகளில் ஒன்று.
| url=http://www.ethnologue.com/show_country.asp?name=IN
| title=Languages of India
| publisher=Ethnologue Report | accessdate=2006-11-04
}}</ref> இந்திய மாநிலங்களான [[மேற்கு வங்காளம்]], [[திரிபுரா]] ஆகியவற்றில் ஆட்சி மொழியாகவும் உள்ளது. அசாம் மாநிலத்தில் துணை ஆட்சி மொழியாக உள்ளது. இந்திய மாநிலமான [[சார்க்கண்ட்|சார்க்கண்டிலும்]], [[பாக்கிஸ்தான்|பாக்கிஸ்தானின்]] [[கராச்சி]]யிலும் அங்கிகரிக்கப்பட்டுள்ளது <ref>{{cite news|url=http://www.demotix.com/news/160560/bengalis-pakistan-karachi#media-160511|title=Pakistani Bengalis|work=DEMOTIX|date=October 16, 2009|accessdate=April 2, 2013|author=Syed Yasir Kazmi}}</ref> கராச்சி பல்கலைக்கழகத்தில் வங்காள மொழிப் படிப்புகள் உண்டு.
1952 ல் வங்காளதேசம் கிழக்குப் பாக்கிஸ்தானாக இருந்தபோது, உருது ஆட்சி மொழியாக்கப்பட்டது. வங்காளத்தில் பெரும்பான்மையானோர் வங்காள மொழியைப் பேசிய போதிலும், உருது மட்டுமே ஆட்சி மொழியாக்கப்பட்டது. தங்கள் மொழியைக் காக்கவும், தனித்துவத்தை நிலைநிறுத்தவும் [[வங்காள மொழி இயக்கம்]] தோன்றியது. பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறான நடவடிக்கையின் விளைவாக பெப்ரவரி 21 ல் பல வங்காளதேசத்தவர் துப்பாக்கிச் சூட்டில் பலியானர். இந்த நாளை நினைவுகூரும்விதமாக, இது [[அனைத்துலகத் தாய்மொழி நாள்|சர்வதேச தாய்மொழி நாளாக]] ஏற்கப்பட்டுள்ளது.
==சொற்கள்==
வரிசை 47:
பதினெட்டாம் நூற்றாண்டு வரை, வங்காள இலக்கணம் ஆவணப்படுத்தப்படவில்லை. போர்த்துகேயர் ஒருவரின் முயற்சியால், வொகாபுலரியோ எம் இடியமோ பெங்காள்ளா என்ற நூல் எழுதப்பட்டது.
பிற்காலத்தில், இலக்கிய வழக்கத்தில் இருந்து எளிய வழக்கம் கொண்டுவரப்பட்டது.
1951 ஆம் ஆண்டில், [[வங்காள மொழி இயக்கம்]] இந்த மொழியைக் காக்கத் தோன்றியது.
இந்திய தேசிய கீதமான [[ஜன கண மன]], வங்காளதேசத்தின் தேசிய கீதமான [[அமர் சோனர் பங்களா]] ஆகிய இரண்டும் வங்காள மொழியில் எழுதப்பட்டவை.
வரிசை 61:
[[பகுப்பு:வங்காள மொழி]]
|