பஞ்சாப் சிங்கம் எனப் போற்றப்பட்ட, இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர், [[லாலா லஜபத் ராய்|லாலா லஜபதி ராயை]] பிரித்தானிய இந்தியக் காவல்துறையினர் அடித்துக் கொன்றமைக்குகொன்றமைக்குப் பழி வாங்க, [[பகத் சிங்]], [[சுக்தேவ் தபார்|சுக்தேவ்]], மற்றும் ராஜகுரு,ஆங்கிலேயேமூவரும் ஆங்கிலேயக் காவல்துறை அதிகாரி ஜெ. பி. சாண்டர்சைசாண்டர்சைக் கொன்றனர்.
== தூக்குத் தண்டனை ==
காவல் துறை அதிகாரியைஅதிகாரியைக் கொன்ற வழக்கில், பிரித்தானிய இந்திய அரசின் நீதிமன்றம், ராஜகுரு, பகத்சிங் மற்றும் சுக்தேவ் ஆகியவர்களுக்குமூவருக்கும் விதித்த தூக்கு தண்டனை தீர்ப்பின்படி, மூவருக்கும்அவர்களுக்கு 23 மார்ச் 23, 1931ஆம் நாளில், இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான உசைனி வாலா கிராமத்தில், தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பின்னர் மூவரின் உடல்கள் [[பஞ்சாப்]], பெரோசாபூர் மாவட்டம், ''[[சத்லஜ் ஆறு|சட்லஜ்'']] ஆற்றாங்கரையில்ஆற்றங்கரையில் உள்ள ''உசைனிவாலா'' என்ற கிராமத்தில் எரியூட்டப்பட்டது.