சிவராம் ராஜகுரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
 
== கொலைக்கு காரணம் ==
பஞ்சாப் சிங்கம் எனப் போற்றப்பட்ட, இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர், [[லாலா லஜபத் ராய்|லாலா லஜபதி ராயை]] பிரித்தானிய இந்தியக் காவல்துறையினர் அடித்துக் கொன்றமைக்குகொன்றமைக்குப் பழி வாங்க, [[பகத் சிங்]], [[சுக்தேவ் தபார்|சுக்தேவ்]], மற்றும் ராஜகுரு, ஆங்கிலேயேமூவரும் ஆங்கிலேயக் காவல்துறை அதிகாரி ஜெ. பி. சாண்டர்சைசாண்டர்சைக் கொன்றனர்.
 
== தூக்குத் தண்டனை ==
காவல் துறை அதிகாரியைஅதிகாரியைக் கொன்ற வழக்கில், பிரித்தானிய இந்திய அரசின் நீதிமன்றம், ராஜகுரு, பகத்சிங் மற்றும் சுக்தேவ் ஆகியவர்களுக்குமூவருக்கும் விதித்த தூக்கு தண்டனை தீர்ப்பின்படி, மூவருக்கும்அவர்களுக்கு 23 மார்ச் 23, 1931ஆம் நாளில், இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான உசைனி வாலா கிராமத்தில், தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
 
பின்னர் மூவரின் உடல்கள் [[பஞ்சாப்]], பெரோசாபூர் மாவட்டம், ''[[சத்லஜ் ஆறு|சட்லஜ்'']] ஆற்றாங்கரையில்ஆற்றங்கரையில் உள்ள ''உசைனிவாலா'' என்ற கிராமத்தில் எரியூட்டப்பட்டது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிவராம்_ராஜகுரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது