வறுத்தலைவிளான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம் |
No edit summary |
||
வரிசை 29:
வறுத்தலைவிளான் அமெரிக்கன் மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை 1866 ஆம் ஆண்டில் வினாசித்தம்பி தம்பிப்பிள்ளை என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலை 1990 சூன் வரை இயங்கி வந்தது.
2015 ஆம் ஆண்டில் இலங்கையில் [[மைத்திரிபால சிறிசேன]] தலைமையில் புதிய அரசு பதவியேற்றதை அடுத்து பலாலி, வீமன்காமம் தெற்கு, வறுத்தலைவிளான் பகுதிகளில் 400 ஏக்கர் காணிகளையும், கட்டுவன், குரும்பசிட்டி பகுதிகளில் 300 ஏக்கர் காணிகளையும் உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து மீள்குடியேற்றத்திற்காக விடுவித்தது.<ref>http://www.kurumbasiddyweb.com</ref>
== மேற்கோள்கள் ==
|