பிரகாஷ் சிங் பாதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
 
இவர் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு [[மொரார்ஜி தேசாய்]] தலைமையிலான அரசில் விவசாய மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். இவருடைய மகன் சுக்பீர் சிங் பாதல் தற்போது மக்களவை உறுப்பினராகவும், [[அகாலி தளம்|அகாலி தளத்தின்]] தலைவராகவும் உள்ளார்.
 
இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசன் விருது 2015 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 30 ஆம் நாள் அன்று பிரகாஷ் சிங் பாதலுக்கு வழங்கப்பட்டது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பிரகாஷ்_சிங்_பாதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது