பூதத்தாழ்வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
உள்ணிணைப்புகள்
வரிசை 1:
[[படிமம்:Thalasayana Perumal.jpg|thumb|300px|பூதத்தாழ்வார் மாமல்லபுரத்தில் பிறந்த இடமாகக் கருதப்படும் இடத்துக்கு அண்மையில் உள்ள தலசயனப் பெருமாள் கோயில். இது குறித்து அறிவித்தல் பலகையில் எழுதப்பட்டிருப்பதைக் காண்க.]]
'''பூதத்தாழ்வார்''' [[வைணவம்|வைணவ]] நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களுள்]] ஒருவர். முதல் ஆழ்வார்கள் எனப் போற்றப்பட்ட மூன்று ஆழ்வார்களுள் ஒருவராக விளங்கினார். [[மாமல்லபுரம்|மாமல்லபுரத்தில்]] பிறந்த இவர் வைணவ நூல்களின் தொகுப்பான [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்|நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களில்]] உள்ள [[இரண்டாம் திருவந்தாதியைப்திருவந்தாதி]]யைப் பாடியுள்ளார். இது நூறு [[வெண்பா]]க்களால் ஆனது. வேறு இரு ஆழ்வார்களான [[பொய்கையாழ்வார்|பொய்கையாழ்வாரும்]], [[பேயாழ்வார்|பேயாழ்வாரும்]] இவரோடு இவரதுவாழ்ந்த சமஒரே காலத்தவராவர்.
 
மாமல்லபுரத்திலுள்ள [[மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில்|தலசயனப் பெருமாள் கோயிலை]] அண்டிய பகுதியிலேயே இவர் பிறந்ததாகக் கருதப்படுகிறது. இக் கோயிலின் முன்பு இதைக் குறித்த மண்டபம் ஒன்றும் இருந்ததாகத் தெரிகிறது. இக் கோயிலின் வெளிச் [[சுவர்|சுவரிலே]] அதனைப் பூதத்தாழ்வாரின் அவதார தலம் எனக் குறிப்பிடும் அறிவிப்புப் பலகை ஒன்று பொருத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.
"https://ta.wikipedia.org/wiki/பூதத்தாழ்வார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது