இலங்கைத் தமிழர் இனப்படுகொலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Nanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 8:
 
=== படுகொலைகள் ===
1958, 1977, 1983 ஆண்டுகளில் நடந்த இனக்கலவரங்கள் இவற்றில் குறிப்பிடத்தக்கவை. ஈழப் போராட்டம் வெடித்த பின்பு வானூர்திகளில் இருந்து கண்மூடித்தனமாக குண்டுவீசுதல், எறிகணை வீச்சு, நேரடித் தாக்குதல் போன்றவற்றின் மூலம் இதுவரை 100 000 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்ப்புக்குப்பின் தீவிரவாதத்தை முறியடிப்பதாக கூறிக்கொண்டு தமிழர்களின் நியாயமான உரிமைகளை பறிக்கும் சிங்கள அரசின் தமிழ் இன அழிப்புக்கு இந்தியா உள்பட, பல நாடுகள் பணம், பயிற்சி மற்றும் தளவாட உதவிகளை செய்துள்ளது மனிதாபிமானமற்ற செயல். ஐ.நா.மன்றமும், தமிழ் இன அழிப்பு நடந்து 6-ஆண்டுகள் கடந்த பின்னும் எந்த நடவடிக்கையும் எடுக்காமலிருப்பது எதிர்காலத்தில் உலக அமைதியின் மீது நம்பிக்கையை இழக்கச்செய்யும்.
 
=== தமிழரை வெளியேற்றல் ===
"https://ta.wikipedia.org/wiki/இலங்கைத்_தமிழர்_இனப்படுகொலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது