புதிய தமிழ்ப் புலிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) |
|||
வரிசை 20:
புதிய தமிழ்ப் புலிகளின் முதலாவது இராணுவ நடவடிக்கையாக, [[1975]] [[ஜூலை 27]] ஆம் நாள் அன்று பொன்னாலை வரதராஐப் பெருமாள் கோவிலுக்கருகில் அப்போதைய [[இலங்கை சுதந்திரக் கட்சி]]யின் யாழ்ப்பாண அமைப்பாளரும், யாழ்நகரத் தந்தையுமான [[அல்பிரட் துரையப்பா]] [[யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலை|சுட்டுக் கொல்லப்பட்டார்]]. இத்தாக்குதலை வே. பிரபாகரனே செய்ததாக பின்னர் புலிகள் அமைப்பு அறிக்கை வெளியிட்டது.
புதிய தமிழ்ப் புலிகளின் அடுத்த முக்கிய நடவடிக்கையாக புத்தூர் மக்கள் வங்கிக் கிளை
அல்பிரட் துரையப்பா கொலை, புத்தூர் வங்கிக் கொல்லை ஆகியவற்றைத் தொடர்ந்து வடக்கில் ஒரு விசேட உளவுப் படையின் பிரிவு அமைக்கப்பட்டது. புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தை அழித்தொழிப்பதையே முக்கிய நோக்காகக் கொண்டு கொழும்பிலிருந்த பொலிஸ் தலைமையகம் இப்பிரிவை உருவாக்கியது.
== பெயர் மாற்றம் ==
|