'''மின்காந்தத் தூண்டல்''' (Electromagnetic induction) என்பது, ஒரு கடத்தியினைகடத்தி மாறும் காந்தப்காந்தப்பாயத்திற்கு பாயத்திற்கிடையேவெளிப்படுத்தும்போதுஆட்படும்போது, அக்கடத்தியின் இரு முனைகளுக்கிடையே [[மின்னழுத்தம்]] உண்டாகும் நிகழ்வைக் குறிக்கிறது. '''பாரடேயின் மின்காந்தத் தூண்டல் விதிகள்''' ( Faraday's law of electromagnetic induction ) இரண்டு விதிகளுள்ளனஇருவகைப்படும். முதல் விதி, ஒரு முற்றுப்பெற்ற மின் சுற்றுடன் இணைந்த கடத்தியின் '''காந்தப் பாயம்''' (Flux) எப்போதெல்லாம் மாறுகிறதோ அப்போதெல்லாம் அந்தஅந்தக் கம்பிச்கடத்தியின் சுருளில் ஒரு மின் இயக்கஇயக்கு விசை(E.M.F) (மின்னோட்டம் -induced current) தோற்றுவிக்கப்படுகிறது அல்லது தூண்டப்படுகிறது எனக் கூறுகிறது. .இந்த விளைவு காந்த பாயம் மாறுமட்டுமேமாறும்போது உள்ளது.மட்டுமே இதுவே முதல் விதிஏற்படும். தூண்டப்பட்ட மின் இயக்கவிசைஇயக்குவிசையின் அல்லது மின்னோட்டம் -இவைகளின் அளவுகள்அளவு அலகு நேரத்தில்நேரக் காந்தப் பாயத்தின் மாறுபாட்டிற்கு நேர் வீதத்தில் உள்ளது.இதுஎன்பதே இரண்டாவது விதியாகு்ம்
1831ல் [[மைக்கேல் பரடேபாரடே|மைக்கெல் ஃபாரடே]] என்பார் மின்காந்தத் தூண்டலைக் கண்டுபிடித்தார் என்று சொல்லப்படுகிறது. அதே ஆண்டு யோசப்பு ஹென்றி என்பாரும் இதனைச்இதனை சுயமாகக் கண்டுபிடித்தார் என்றும்கண்டுபிடித்ததாகவும் அறியப்படுகிறது. ஆனால் ஃபாரடே தான் முதலில் இக்கண்டுபிடிப்பை வெளியிட்டார்.
ஒரு மூடப்பட்ட சுற்று காந்தப் பாயத்துடன் தொடர்பு கொண்டிருக்கும்போது, அக்காந்தப் பாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தினால், அதன் விளைவாக அச்சுற்றில் ஒருதூண்டப்படும் மின்னழுத்தம் உருவாகிஅதில் மின்னோட்டம்மின்னோட்டத்தைத் தூண்டப்படுகிறது தூண்டுகிறது. அவ்வாறு உருவாகும் மின்னழுத்தத்தைத் தூண்டப்பட்ட மின்விசைமின் இயக்கு விசை எனவும், அப்பாதையில்அப்போது அச்சுற்றில் பாயும் மின்னோட்டத்தைத் தூண்டப்பட்ட மின்னோட்டம் என்றும் அழைப்பர்.