நகுசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 2:
[[File:Fall of Nahusha from Heaven.jpg|thumb|அகத்தியரின் சாபத்தால், [[தேவ லோகம்|தேவ லோகத்திலிருந்து]] பூமியில் விழும் நகுசன்]]
'''நகுசன்''' (''Nahusha'', {{lang-sa|नहुष}}) என்பவன் [[அத்தினாபுரம்|அத்தினாபுரத்தை]] தலைநகராகக்கொண்டு குரு நாட்டை ஆண்ட சந்திர குல அரசன். இவனின் தந்தை பெயர் ஆயு (ஆயுஸ்). பாட்டன் பெயர் [[
நகுசனின் பல்லாக்கு தேவலோகத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், அங்கு நின்று கொண்டு இருந்த இந்திராணியை பார்த்தவுடன் அவள் மேல் ஏற்பட்ட காம வேட்கை மிகுதியால், விரைவில் இந்திராணியை அடையும் நோக்கில், பல்லக்கை வேகமாக சுமந்து செல்லுங்கள் என்று முனிவர்களை விரைவுப்படுத்தினான். முனிவர்களும் நாங்கள் வழக்கமான வேகத்தில்தான் பல்லாக்கை சுமந்து செல்கிறோம் என்றனர்.
|