புன்செய் நிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''புன்செய் நிலம்''' அல்லகு '''புஞ்சை நிலம்''' என்பது மழை நீரை நீர் ஆதாரமாகக் கொண்ட நிலமாகும். [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள வேளாண்மை செய்யும் நிலங்களில் நீர் பாய்ச்சல் ஆதாரம் இல்லாத நிலப் பகுதிகள் '''புஞ்சை''' என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றன. இந்நிலத்தில் நீர் ஆதாரம்
▲'''புன்செய் நிலம்''' அல்லகு '''புஞ்சை நிலம்''' என்பது மழை நீரை நீர் ஆதாரமாகக் கொண்ட நிலமாகும். இந்நிலத்தில் நீர் ஆதாரம் குறைவாக தேவைப்படும் பயிர்கள் மட்டுமே பயிரிடப்படுகின்றன. புன்செய் நிலப்பகுதியில் பாசன வசதிக்காக சொட்டு நீர்ப்பாசனம், ஏரிப் பாசனம் அமைக்க தமிழக அரசு வழிவகை செய்கிறது. இந்நிலங்களில் வெள்ளைச்சோளம், செஞ்சோளம், இருங்கு, கருஞ்சோளம், அரிசிக்கம்பு, செந்தினை, கருந்தினை, பைந்தினை, பெருந்தினை, சிறுதினை, காடைக்கண்ணி, கேப்பை, வரகு, குதிரைவாலி, பெருஞ்சாமை, செஞ்சாமை, சாமை போன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றன. <ref>[http://www.poovulagu.net/2009/11/blog-post.html பூவுலகின் நண்பர்கள் தளம்]</ref>
==ஆதாரங்கள்==
வரி 11 ⟶ 7:
[[பகுப்பு:வேளாண் நில வகைகள்]]
[[பகுப்பு:வேளாண்மை]]
[[பகுப்பு:நில அமைப்புகள்]]
|