ஆக்கூர் தான்தோன்றீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
link added
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 52:
}}
 
'''ஆக்கூர் தான்தோன்றீசுவரர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]], [[அப்பர்]] பாடல் பெற்ற இத்தலம் [[நாகப்பட்டினம் மாவட்டம்]] [[தரங்கம்பாடி| தரங்கம்பாடி வட்டத்தில்]] அமைந்துள்ளது. [[கபிலதேவ நாயனார்]] இத்தலம் மீது பாடிய பாடல் பதினொராம் திருமுறையில் உள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 46ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]].இத்தலத்து இறைவனார் சுயம்பு மூர்த்தி.
 
==அமைவிடம்==
[[அப்பர்]] பாடல் பெற்ற இத்தலம் [[நாகப்பட்டினம் மாவட்டம்]] [[தரங்கம்பாடி| தரங்கம்பாடி வட்டத்தில்]] அமைந்துள்ளது. [[செம்பொனார்கோவில் சுவர்ணபுரீசுவரர் கோயில்|செம்பொனார் கோயிலுக்கு]] ஐந்து கி.மீ தொலைவில் உள்ளது.<ref name="சிவாலயங்கள்"/>
[[சிறப்புலி நாயனார்]] அவதரித்த தலம்.<ref name="சிவாலயங்கள்"/>
 
வரி 59 ⟶ 61:
சோழ மன்னனொருவன் ஆயிரம் அந்தணர்களுக்கு தினமும் உணவு அளிக்கும் போது, இறைவன் அந்த ஆயிரவர்களில் ஒருவராகக் காட்சி தந்ததால் '''ஆயிரத்துள் ஒருவர்''' என்றும் வழங்கப்படுகிறார்.
 
==இறைவன், இறைவி==
==அமைவிடம்==
இக்கோயிலில் உள்ள இறைவன் தான்தோன்றியப்பர்,இறைவி வாள்நெடுங்கண்ணி.
[[செம்பொனார்கோவில் சுவர்ணபுரீசுவரர் கோயில்|செம்பொனார் கோயிலுக்கு]] ஐந்து கி.மீ தொலைவில் உள்ளது.<ref name="சிவாலயங்கள்"/>
 
 
==மேற்கோள்கள்==
வரி 70 ⟶ 73:
==வெளி இணைப்புகள்==
* [http://www.shivatemples.com/sofct/sct046.html தான்தோன்றியப்பர் கோவில், திருஆக்கூர்]
 
 
 
[[பகுப்பு:நாயன்மார் அவதாரத் தலங்கள்]]
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்]]
[[பகுப்பு:காவேரி தென்கரை சிவத்தலங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆக்கூர்_தான்தோன்றீசுவரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது