கற்பகநாதர்குளம் கற்பகநாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சிறுகுறிப்புகள் சேர்க்கப்பட்டன
No edit summary
வரிசை 52:
}}
 
'''கற்பகநாதர்குளம் கற்பகநாதர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]] பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில்தேவாரப்பாடல் விநாயகர்பெற்ற இறைவனைகாவிரி வழிபட்டுதென்கரைத்தலங்களில் மாற்கனி109ஆவது பெற்றார் என்பது தொன்நம்பிக்கை[[சிவன்|சிவத்தலமாகும்]].
 
==தல விநாயகர்==
இத்தலத்து விநாயகர் மாங்கனிப் பிள்ளையார், கற்பக விநாயகர்.<ref name="சிவாலயங்கள்"/>
 
==வழிபட்டோர்==
இராமபிரான், கார்த்திகாச்சுரன் எனும் அசுரன் ஆகியோர் வழிபட்ட தலம்.<ref name="சிவாலயங்கள்"/>
 
==ஒளவையார்==
இத்தலம் முருகப்பெருமான் ஒளவையாரிடம் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு விளையாடிய தலம். இத்தலத்தில் விநாயகர் இறைவனை வழிபட்டு மாங்கனி பெற்றார் என்பது தொன்நம்பிக்கை. இங்கிருந்து இரண்டு கி.மீ தொலைவிலுள்ள துளசியாம்பட்டினம் என்ற ஊரில் ஒளவையாருக்கு தனிக்கோயில் அமைந்துள்ளது.<ref name="சிவாலயங்கள்"/>
 
==மேற்கோள்கள்==
வரி 64 ⟶ 67:
 
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
[[பகுப்பு:காவேரி தென்கரை சிவத்தலங்கள்]]