'''இலங்கை உள்நாடுப்உள்நாட்டுப் போரின் தொடக்கம்''' சுதந்திரத்துக்குப்[[இலங்கை]]யில் விடுதலைக்குப் பிட்பட்டக்பிற்பட்ட காலத்தில் [[மொழி]], பல்கலைகழகபல்கலைக்கழக அனுமதி, இனக் கலவரங்கள்இனக்கலவரங்கள், [[தமிழர்]] பிரதேசங்களில் அரச குடியேற்றங்கள், போன்றவைத் தொடர்ப்பில் [[சிங்களவர்|சிங்களவருக்கும்]] [[இலங்கைத் தமிழர்|தமிழருக்கும்]] இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளில் மூலத்தைக் கொண்டதாகும். இம்முரண்பாடுகள் காலக்கிரமத்தில் அதிகரித்து [[1983]] ஆண்டு முதல் ஒரு [[இலங்கை உள்நாட்டுப் போர்|உள்நாட்டுப் போராக]] உருவெடுத்துள்ளது.