சப்த விடங்க தலங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"இந்திரனிடம் முசுகுந்த ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
வரிசை 1:
திருவாரூர், திருக்காரவாசல், திருக்குவளை, திருவாய்மூர், வேதாரண்யம், நாகப்பட்டினம், திருநள்ளாறு ஆகிய ஏழு ஊர்கள் '''சப்தவிடங்க தலங்கள்''' என்று அழைக்கப்படுகின்றன.
இந்திரனிடம் முசுகுந்த சக்கரவர்த்தி பெற்றுவந்த ஒரே உருவம் கொண்ட 7 தியாகராஜா சிலைகளை 7 வெவ்வேறு ஊர்களில் பிரதிஷ்டை செய்தார். அந்த ஏழு தலங்களே சப்தவிடங்க ஸ்தலங்களாகும்.<ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=12864</ref>▼
இந்த ஏழு ஊர்களிலுமுள்ள [[சிவன்]] கோவில்களில் சிவபெருமான் சன்னதிக்கு அருகில் தியாகராஜர் சன்னதி உள்ளன. அவற்றில் "நகவிடங்கர்" என அழைக்கப்படும் லிங்கங்கள் பூசிக்கப்படுகின்றன. நகவிடங்கர் என்றால் "உளியால் செதுக்கப்படாத மூர்த்தி" எனப் பொருள்படும்<ref>[http://www.dailythanthi.com/Others/Devotional/2014/06/09040121/Swami-tarparanyesvara-Temple-terottam.vpf தர்பாரண்யேஸ்வரசுவாமி கோவில் தேரோட்டம்], நாளிதழ்:தினத்தந்தி, நாள்: ஜூன் 9, 2014</ref>.
▲இந்திரனிடம் முசுகுந்த சக்கரவர்த்தி பெற்றுவந்த ஒரே உருவம் கொண்ட 7 தியாகராஜா
==மேற்கோள்கள் ==
{{reflist}}
|