திருக்கண்ணபுரம் இராமனதீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 52:
}}
 
'''திருக்கண்ணபுரம் இராமனதீசுவரர் கோயில்''' (இராமனதீச்சரம்) தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். தேவாரப்பாடல் பெற்றகாவிரியின் காவிரிதென்கரையில் தென்கரைத்தலங்களில்அமைந்துள்ள 77ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]]. [[சம்பந்தர்]] பாடல் பெற்ற இத்தலம் [[நாகப்பட்டினம் மாவட்டம்]] [[நாகப்பட்டினம் | நாகப்பட்டினம் வட்டத்தில்]] அமைந்துள்ளது. இத்தலத்தில் இராமர் வழிபட வரும்போது நந்தி தடுத்ததும், அம்பாள் கருணை கொண்டு நந்தியைத் தடுத்துக் காட்சி தந்ததும் தொன்நம்பிக்கைகள். இக்கோயிலில் காணப்பட்ட கல்வெட்டில் இறைவன் பெயர் இராமனதீச்சர முடையார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
*இறைவர் திருப்பெயர் : இராமனதீசுவரர் ( இராமநாதர்)