வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 52:
}}
 
'''திருமறைக்காடர் கோயில்''' சுந்தரர், அப்பர், ஞானசம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப்பாடல்தேவாரப் [[பாடல் பெற்ற காவிரிதலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] காவிரியின் தென்கரையில் தென்கரைத்தலங்களில்அமைந்துள்ள 125ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]]. இத்தலத்தின் மூலவர் திருமறைக்காடர், தாயார் வேதநாயகி. இத்தலத்தின் தல விருட்சமாக வன்னிமரம் மற்றும் புன்னைமரமாகும். வேததீர்த்தம், மணிகர்ணிகை தீர்த்தம் ஆகியவை இத்தலத்தில் உள்ளன.
 
இத்தலம் [[தமிழ்நாடு]] [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]] [[வேதாரண்யம்]] எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தலம் பழங்காலத்தில் திருமறைக்காடு என்று அழைக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தலம் தேவாரம் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் நூற்றி இருபத்து ஐந்தாவது தலமாகும்.
 
[[சப்தவிடங்க ஸ்தலங்கள்|ஏழு விடங்கத் தலங்களில்]] ஒன்றாக உள்ள தலமிது. கோயில் திருவிளக்கை நன்கு எரியும் வகையில் தூண்டிய எலி மறுபிறப்பில் மகாபலிச் சக்கரவர்த்தியாக பிறக்கும் படி இறைவன் அருளிய திருத்தலம்.
"https://ta.wikipedia.org/wiki/வேதாரண்யம்_திருமறைக்காடர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது