|
|
== வரலாறு ==
காட்மாண்டூ பள்ளத்தாக்கில் கிமு 900 முதலே மனிதமனிதக் குடியிருப்புகள் இருந்து வந்துள்ளன, இங்கு கிடைத்துள்ள தொல் பொருட்கள் கிறித்துவுக்கு முன் பல நூற்றாண்டுகள் பழமைபழைமை வாய்ந்தவையாகும். இங்கு கிடைத்துள்ள மிகப்பழைய எழுத்துப் பதிவுகள் கிபி 185 ஐச் சேர்ந்தவையாகும். [[கௌதம புத்தர்]] தமது சீடருடன் [[கிமு 6வது நூற்றாண்டு|கிமு 6வது நூற்றாண்டளவில்]] சில காலம் இங்கு வசித்ததாக கூறப்படுகிறது ஆனாலும் இதற்கு ஆதாரங்கள் கிடையாதுஇல்லை.
{{ஆசியத் தலைநகரங்கள்}}
|