சுஸ்ருதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added one link |
No edit summary |
||
வரிசை 2:
'''சுசுருதர்''' (Sushruta;சமஸ்கிருதம்:. सुश्रुत (sʊʃɾʊt̪),கி. மு. 800) இந்தியாவின் பண்டைய ஆயுர்வேத மருத்துவர். கி.மு 800 ஆம் ஆண்டில் [[வாரணாசி]] நகரில் வாழ்ந்த மருத்துவ முனிவர் எனக் கருதப்படுகிறார்.<ref name=Dwivedi&Dwivedi07>Dwivedi & Dwivedi (2007) </ref>
<ref>Lock etc., page 420</ref> இவர் ''அறுவை சிகிச்சையின் தந்தை'' என்று போற்றப்படுகிறார்.
[[ஆயுர்வேதம்|ஆயுர்வேத மருத்துவம்]] மற்றும் அறுவை சிகிச்சை குறித்த '''சுஸ்ருத சம்ஹிதை''' என்ற
இவர் ஆயுர்வேதத்தையும் ஜோதிடத்தையும் அடிப்படையாகக் கொண்டு கொடிய நோய்களுக்கும் சிகிச்சை அளித்தவர். பாரதத்தின் முதல் அறுவை சிகிச்சை நிபுணர். இவர் பழங்காலத்திலேயே நுண்ணிய மூளை மண்டல பகுதி அறுவை சிகிச்சையை செய்தவர். உடலின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் தற்காலிகமாக உணர்வினை இழக்கச்செய்யும் முறையையும் இவர் பயன்படுத்தியுள்ளார்.இவரது மிகப்புராதன நூல்களில் கூறப்பட்டுள்ள மூலிகைகள், மருத்துவ முறைகள் ஆகியவற்றை விளக்கக் கூடியவர்கள் இல்லாததால் இந்நூல்களைப் பற்றிய புரிந்துணர்வு இந்தியாவில் மறைந்தது.<ref>குமுதம் ஜோதிடம்; 31.07.2009</ref>
|