தஞ்சாவூர் ஓவியப் பாணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Infant Lord Krishna.jpg|right|thumb|250px|[[கிருட்டிணன்|பாலகிருஷ்ணருக்கு வெண்ணெய் ஊட்டும் அன்னைகள்]], தஞ்சாவூர் ஓவியப் பாணியில் வரைப்பட்டது.]]
[[File:Gajalakshmi_in_Tanjore_Painting.png|thumb|250px|தேவிக்கு வெண்மையும், தூண்கள் தங்க வேலைப்பாடுடனும், கற்கள் பதிக்கப்பட்டும், ஓவியத்தின் சில பகுதிகள் புடைப்பாகவும், திரைச்சீலையுடனும் காணப்படும் தஞ்சாவூர் ஓவியப்பாணியில் வரையப்பட்ட கஜலட்சுமி ஓவியம்.]]
 
[[Image:Sikh Gurus with Bhai Bala and Bhai Mardana.jpg|thumb|250px|[[குருநானக்]]கும் சீடர்களும், ஓர் அரிய தஞ்சாவூர் பாணி ஓவியம்]]
 
வரிசை 22:
== வடிவம் ==
தொடக்க காலத்தில் இவ்வோவியங்களில் வண்ணங்கள் அதிகப் பரப்பில் பயன்படுத்தப்பட்டன.அவற்றில் வெளிறிய வண்ணக் கலவைகளுக்கும் இடம் இருந்தன. இதற்கான வண்ணங்கள் இயற்கையாகத் தயாரிக்கப்பட்டன. இதற்காக இலை, தழை, காய்கறி, சுண்ணாம்புக்கல், கடுக்காய், சங்கு, நவச்சாரம், மஞ்சள், போன்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.<ref name="அரவக்கோன்">{{cite web | url=http://tamilnenjamhifs.blogspot.in/2009/05/blog-post_16.html | title=தஞ்சாவூர் ஓவியங்கள் | work=அரவக்கோன் | accessdate=அக்டோபர் 23, 2012}}</ref> இவற்றிலிருந்து தயாரிக்கப்படும் வண்ணங்கள் தான், காலத்தால் அழியாத ஓவியங்களாக இன்றளவும் கோலோச்சி நிற்கின்றன. இந்த வண்ணங்கள் ஓவியத்தில் தீட்டப்பட்ட பிறகு, வெளிப்புறக் கோடுகளுக்காக பொதுவாகக் கரும்பழுப்பு பயன்படுத்தப்படுகின்றது. சிவப்பு பின்னணி வண்ணத்திற்கு அதிகமாகப் பயன்படுத்தப்பட்டாலும், கரும்பச்சையும் பயன்படுத்தப்படுகின்றது. பெண் கடவுள்களுக்கு மஞ்சள் வண்ணம் பயன்படுத்தப்பட்டாலும் கடவுள்களுக்கு வண்ணம் மாறுபடும்: கிருஷ்ணருக்கு நீலமும், நடராஜருக்கு வெள்ளையும் பயன்படுத்தப்படுகின்றது.<ref name="ஜவுளித்துறை அமைச்சகம்"/>
 
 
தஞ்சாவூர் ஓவியங்களின் தூண்கள், உடைகள், வில்வளைவு கைச்சிம்மாசனங்கள் ஆகியவை வெவ்வேறு வண்ணங்களிலுள்ள தங்க இலைகள் மற்றும் இரத்தினங்களை கொண்டு அழகுபடுத்தப்பட்டு செய்யப்படுகின்றன. படங்களில் பதிக்கப்படும் கற்களும் கையாலேயே செய்யப்பட்டுள்ளன. வெறும் ரசக் கண்ணாடியை, வண்ணம் ஏற்றிய கற்களாக மாற்றப்படுகிறது. இதை, தேய்ப்புக்கல் என்கின்றனர்.<ref name="ஆர்.ரங்கராஜ் பாண்டே">{{cite web | url=http://www.dinamalar.com/News_Detail.asp?Id=93559 | title=காலத்தால் அழியாத தஞ்சாவூர் ஓவியங்கள் | publisher=தினமலர் | work=ஆர்.ரங்கராஜ் பாண்டே | date=செப்டம்பர் 26,2010 | accessdate=அக்டோபர் 23, 2012}}</ref> பின்னர், அவை ஆடம்பரம் மிகுந்த, காண்போரின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் அதிக அளவில் தங்க வேலைப்பாடுகள் கொண்டதாகவும், அழுத்தம் கூடின ஒளிர் வண்ணங்களால் தீட்டப்பட்டதாகவும் மாறத் தொடங்கின. உருவங்களைச் சுற்றிய கோடுகளின் வெளிப்புறத்தில் வரிசையான புள்ளிகளும், மேல்பகுதியில் நெளிநெளியாகத் தொங்கும் [[சரிகை]] திரைச்சீலைகளும், செல்வச் செழிப்பை மிகைப்படுத்திக் காண்பித்தன. மலர்களும், மலர் மாலைகளும் இயற்கையிலிருந்து விலகி ஒரு அலங்காரம் கூடிய விதத்தில் அமைந்திருந்தன.
"https://ta.wikipedia.org/wiki/தஞ்சாவூர்_ஓவியப்_பாணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது