பரிட்சித்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Parikesit-kl.jpg|thumb|பரீட்சித்து ஜாவனிய மொழியில் [[Wayang]]]]
'''பரிட்சித்து''' ([[சமஸ்கிருதம்]]: परिक्षित्, [[IAST]]: Parikṣit, மாற்று வடிவம்: परीक्षित्, [[IAST]]: Parīkṣit) இந்து [[தொன்மவியல்|தொன்மவியலில்]] [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] [[தருமர்|தருமரின்]] பின் [[அஸ்தினாபுரம்|அஸ்தினாபுரத்தை]] ஆண்ட மன்னனாவான். பரீட்சித்து [[மத்சிய]] இளவரசி [[உத்தரை]]க்கும் [[அருச்சுனன்|அருச்சினனின்]] மகன்
[[அபிமன்யு]]விற்கும் குருச்சேத்திரப்போர்[[குருச்சேத்திரப் போர்]] முடிந்த பின்னர் பிறந்தவனாவான். [[கௌரவர்]]களால் அபிமன்யு கொடூரமாக கொலையுண்ட போது [[உத்தரை|உத்திரையின்]] வயிற்றில் இருந்தவன்.[[அசுவத்தாமன்]] பிரம்மாசுரத்தை ஏவி அவளையும் கருவிலுள்ள குழந்தையையும் கொல்ல முற்படும்போது [[கிருஷ்ணர்]] காப்பாற்றுகிறார். [[கிருட்டிணன்|கிருஷ்ணர்]] அபிமன்யுவின் மாமன் ஆவார். அருச்சினனின் மனைவி [[சுபத்ரா]] கிருஷ்ணரின் தங்கையாவார்.
இந்நிகழ்ச்சியால் பரீட்சித்து "விஷ்ணுரதா" என அறியப்படுகிறார்.
 
வரிசை 7:
== அத்தினாபுர பேரரசு ==
 
[[கலியுகம்|கலியுகத்தின்]] ஆரம்பத்தில்துவக்கத்தில் [[கிருட்டிணன்|கிருஷ்ணரும்]] [[பாண்டவர்|பாண்டவர்களும்]] உலகைவிட்டு பிரிந்தபிறகுபிரிந்த பிறகு அரசாட்சி ஏற்கும் பரீட்சித்து [[கிருபர்|கிருபரின்]] வழிகாட்டுதலில் நல்லாட்சி புரிகிறான். தனது ஆட்சிகாலத்தில் மூன்று அசுவமேத வேள்விகளை நடத்தினான்.
 
ஒரு சமயம் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தபோது சமிகர்[[சமீகர்]] என்ற முனிவரின் குடிசையினுள் நுழைந்தான். பலமுறை அவரை வணங்கியும் தியானத்திலிருந்த அவரின் கவனத்தை பெற இயலவில்லை. இதனால் அருகில் இறந்திருந்த பாம்பு ஒன்றினை அவர் கழுத்தின் மீது போட்டுவிட்டு சென்றான். சற்று நேரம் கழித்து வந்த முனிவரின் மகன் [[சிரிங்கன்]], அரசன் (பரிட்சித்து) ஏழாவது நாள் ஒரு பாம்பினாலேயே கடிபட்டு இறப்பான் என சாபம் இடுகிறான்.
 
இதனை அறிந்த அரசன் தனது மகன் [[ஜனமேஜயன்|ஜனமேஜய]]னுக்கு அரியணையை துறந்து தன் கடைசி ஏழு நாட்களில் [[சுகர்|சுக முனிவரிடம்]] [[பாகவதம்|பாகவதக்]] கதையை கேட்டறிகிறான். சாபத்தின்படியே நாக அரசன் தக்சகன்[[தட்சகன்]] பரிட்சித்தை ஏழாம் நாளில் கடிக்க, மேலுலகம் செல்கிறான்.
 
இதனால் கோபமுற்ற [[ஜனமேஜயன்]] அனைத்து பாம்புகளையும் அதே ஏழு நாட்களில் கொல்ல, உறுதிநாக பூண்கிறான்வேள்வியை மேற்கொள்கிறார். அவனது அமைச்சரும் ஞானியுமான அஸ்திகா[[ஆஸ்திகர்]] அவனது வெறித்தனமான பாம்புகள்பாம்பு அழிப்பைவேள்வியை தடுக்கிறார்,. அதனால் தக்சகன்[[தட்சகன்]] காப்பாற்றப்படுகிறான்.
 
{{start box}}
"https://ta.wikipedia.org/wiki/பரிட்சித்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது