அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Typo அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 2:
'''அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு''' [[இந்தியா|இந்திய]] நாட்டிலுள்ள ஒரு தேசியவாத [[இந்திய அரசியல் கட்சிகள்|அரசியல் கட்சி]] ஆகும். இந்தக் கட்சி 1939-ம் ஆண்டு நேதாஜி என்று அழைக்கப்படும் [[சுபாஷ் சந்திர போஸ்]] அவர்களால் துவக்கப்பட்டது. மேற்கு வங்காளத்தின் தலைநகர் (கல்கத்தா) கொல்கத்தாவில் துவங்கப்பட்டது. ஆங்கிலேய அரசால் 1942ல் தடை செய்யப்பட்டது.1939ல் பார்வடு பிளாக் என்ற பெயரில் பத்திரிக்கை வெளிவந்தது. 1963 வரை அதன் தமிழக தலைவராக [[பசும்பொன் முத்துராமலிங்க தேவர்]] இருந்தார்.இக்கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் தேபப்ரத பிஸ்வாஸ். அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு அனைத்திந்திய இளைஞர் கூட்டமைப்பு என்று வழங்கப்படுகிறது. 2004 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இக்கட்சி 1,365,055 வாக்குகளைப் (0.2% (அ) 3 இடங்கள்) பெற்றது.
|