ஏ. நவநீதகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்* |
No edit summary |
||
வரிசை 1:
'''ஏ. நவநீதகிருஷ்ணன்''' என்பவர் [[2011]] ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி ஏற்பட்டவுடன் நியமிக்கப்பட்ட [[தமிழக அரசுத் தலைமை வழக்குரைஞர்]] ஆவார்.<ref>[http://www.inneram.com/2011052516801/nnavaneedhakrishnan-is-advocate-general அரசு அட்வகேட் ஜெனரலாக ஏ.நவநீதகிருஷ்ணன் நியமனம்!].</ref> இவர் [[தஞ்சாவூர் மாவட்டம்]], [[ஒரத்தநாடு வட்டம்]], மேற்கு பொன்னாப்பூர் கிராமத்தில் பிறந்தவர். தஞ்சாவூர் பூண்டி புஷ்பம் கல்லூரியில் பட்டப் படிப்பு பயின்ற இவர், சென்னை அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார். கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு குற்றவியல் கூடுதல் தலைமை வழக்கறிஞர், [[தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்|தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய]] தலைவர் <ref>[http://dinamani.com/tamilnadu/article1492796.eceஅரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவர் நவநீதகிருஷ்ணன் தினமணி செய்தி]</ref>, தஞ்சாவூர் ராஜா சரபோஜி அரசு கலைக்கல்லூரியில் பகுதி நேர விரிவுரையாளர் ஆகிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|முதல்வர்]] [[ஜெ. ஜெயலலிதா|ஜெயலலிதாவுக்கு]] ஆதரவாக நவநீதகிருஷ்ணன் ஆஜராகியுள்ளார்.டெல்லி மேல்–சபை உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட இடைத் தேர்தலில், அ.தி.மு.க.வைச்சேர்ந்த ஏ.நவனீதகிருஷ்ணன் ஜூன் 26,2014 முதல் ஜூன் 29,2016 வரையிலான காலத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.<ref>[http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=124241 ஏ.நவநீதகிருஷ்ணன் போட்டியின்றி தேர்வானார்!]</ref>
==மேற்கோள்கள்==
|