ஈழத்துப் பூராடனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:இலங்கைத் தமிழ் ஆசிரியர்கள் using HotCat |
No edit summary |
||
வரிசை 29:
|}}
'''ஈழத்துப் பூராடனார்'''
==வாழ்க்கைக் குறிப்பு==
வரிசை 36:
==எழுதியுள்ள நூல்கள்==
ஈழத்துப் பூராடனார் செய்யுள் நடையில் ''நீரரர் நிகண்டு'' என்ற [[நிகண்டு]] நூலை எழுதியிருக்கிறார். அவர் மனைவியார் விளக்கவுரை தந்துள்ளார். ஈழத்துப்பூராடனார் அவர்கள் 35 ஆண்டுகள் தேடித் திரட்டிய சொற்களை,
*. உயர்திணைப் பெயர் மஞ்சரி (11 செய்யுள்)
* அஃறிணைப் பெயர் மஞ்சரி (12 செய்யுள்கள்)
* தொழிற்பெயர் மஞ்சரி (26 செய்யுள்கள்)
* இடப்பெயர் மஞ்சரி (9 செய்யுள்கள்)
* கலாசாரச் சொல் மஞ்சரி (23 செய்யுள்)
என ஐந்து வகையாகப் பகுத்து இந்நூலை எழுதியிருக்கிறார். மட்டக்களப்பு மக்கள் நாளும் பயன்படுத்தும் சொற்கள் இந்த நூலில் உள்ளன. 1984 இல் முதல்பதிப்பும் (48 பக்கம்), இரண்டாம் பதிப்பு 1987 இலும் வெளிவந்தது.
|