குரவைக் கூத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:தமிழர் ஆடற்கலைகள் using HotCat |
No edit summary |
||
வரிசை 1:
'''குரவைக்கூத்து''' என்பது கூத்தின் ஒரு வகையாகும். இவ்வகைக் கூத்து பழங்காலத் தமிழ்ச் சமூகம் தொட்டு இன்றுவரை வழக்கிலுள்ளது.<ref>முனைவர் பாக்யமேரி, ஆயகலைகள்: பதிப்பும் ஆண்டும் தெரியவில்லைpak. 73-77</ref> போர் நிகழும் காலத்திலும், ஏதேனும் தீங்கு நிகழுமோ என்ற அச்சம் அலைக்கழிக்கும் வேளையிலும், பொழுது போக்குக்காகவும் குரவைக் கூத்து ஆடப்பட்டு வந்தது. குரவைக் கூத்தினை 'மலை நடனம்' என்று [[அபிதான சிந்தாமணி]] குறிக்கின்றது. தொடக்கக் காலத்தில் மக்களின் பொழுது போக்காகக் கூத்து விளங்கியது. காலப்போக்கில் கருத்துகளின்
== போர்க்காலக் குரவை==
வரிசை 24:
=== தழூஉ ===
குரவைக் கூத்தாடும் போது ஒருவரை ஒருவர் தழுவியாடும் வழக்கம் உண்டு. கூத்தில் ஆடும்
<ref>திருமுருகாற்றுப்படை:216</ref>
|