மார்த்தாண்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''மார்த்தாண்டம்''' என்பது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை நகராட்சிக்குட்ட வணிகதலமாகும். இதை தொடுவட்டி என்ற பெயராலும் அழைப்பர்.
== பெயர்காரணம் ==
திருவிதாங்கூரை உருவாக்கிய மன்னர் மார்த்தாண்ட வர்மா நினைவாக இந்நகருக்கு இப்பெயர் வந்திருக்கலாம்.
வரிசை 15:
இப்பேருந்து நிலையம் கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கியமான மற்றும் பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்றாகும். இப்பேருந்து நிலையத்திலிருந்து மாவட்டத்திற்குள்ளேயும், சென்னை, ஊட்டி, கோயம்புத்தூர், வேளாங்கன்னி, மதுரை, திருசெந்தூர் போன்ற மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், பெங்களூர், புதுச்சேரி போன்ற பிற மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
=== வட்டார போக்குவரத்து அலுவலகம் ===
கன்னியாகுமரி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஒன்றான வட்டார போக்குவரத்து அலுவலகம், மார்த்தாண்டம் இங்கு அமைந்துள்ளது.போக்குவரத்து அலுவலக எண் தா.நா.- 75(TN75) <ref>[http://tnsta.gov.in/transport/rtoStartNoListActUpdated.do வட்டார போக்குவரத்து அலுவலகம், மார்த்தாண்டம்]</ref>
== ஆதாரங்கள் ==
|