ஆதிசக்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →மீனாட்சி |
|||
வரிசை 42:
'''மீனாட்சி''' என்பவர் [[பாண்டியன்|பாண்டிய]] மாமன்னன் [[மலையத்துவஜன்]] மற்றும் [[காஞ்சனமாலை]] தம்பதியரின் மகளும் [[சிவபெருமான்|சிவபெருமானின்]] உருவமான [[சுந்தரேசர்|சுந்தரேசரரின்]] மனைவியும் ஆவார். இவர் தடாதகை பிராட்டி எனவும் அறியப்படுகிறார். இவர் மிகுந்த வீரம் கொண்டவராகவும், தந்தையின் இறப்பிற்குப் பிறகு பாண்டிய நாட்டிலிருந்து படை திரட்டி கையிலை வரை சென்று வென்றதாகவும் திருவிளையாடல் புராணம் கூறுகிறது. கையிலையில் சிவபெருமானை கண்டு வெட்கம் கொண்டு பெண் நிலையை அடைந்ததால் சிவபெருமானையே சுந்தரேசுவரராக திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
==கடவுளுடனான உறவு==
|