சுபத்திரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''சுபத்திரை''' [[வசுதேவர்]] - [[ரோகிணி தேவி]] தம்பதியரின் மகளாவர். [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] வரும் [[பாண்டவர்]]களில் மூன்றாமவரான [[அருச்சுனன்|அருச்சுனனின்]] [[மனைவி]]யும், [[பலராமன்]] மற்றும் [[கிருட்டிணர்|கிருட்டிணரின்]] தங்கையும் ஆவார். [[அபிமன்யு]] இவரது மகனே ஆவார்.
 
==வாழ்க்கை==
இவர் [[வசுதேவர்|வசுதேவருக்கும்]] [[ரோகிணி தேவி]]க்கும் பிறந்த ஒரே மகள் ஆவார். சுபத்திரை வசுதேவர் சிறையில் இருந்து கிருட்டிணரால் மீட்கப்பட்ட பிறகு பிறந்தவர். எனவே அவருடைய சகோதரர்களைக் காட்டிலும் மிகவும் இளையவர். ஆதலால் மிகுந்த செல்வாக்குடன் வளர்க்கப்பட்டார்.
 
==வெளி இணைப்புகள்==
வரிசை 11:
 
[[பகுப்பு:மகாபாரதக் கதை மாந்தர்கள்]]
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சுபத்திரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது