சுபத்திரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
==வாழ்க்கை==
இவர் [[வசுதேவர்|வசுதேவருக்கும்]] [[ரோகிணி தேவி]]க்கும் பிறந்த ஒரே மகள் ஆவார். சுபத்திரை வசுதேவர் சிறையில் இருந்து கிருட்டிணரால் மீட்கப்பட்ட பிறகு பிறந்தவர். எனவே அவருடைய சகோதரர்களைக் காட்டிலும் மிகவும் இளையவர். ஆதலால் மிகுந்த செல்வாக்குடன் வளர்க்கப்பட்டார்.
 
பலராமரால் [[துரியோதனன்|துரியோதனனுக்கு]] திருமண உறுதியளிக்கப்பட்டிருந்த சுபத்திரையை, [[அருச்சுனன்]] கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டார். அருச்சுனன் - சுபத்திரை தம்பதியருக்கு [[அபிமன்யு]] பிறந்தார்.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சுபத்திரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது