வீடுமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Brahmasarovar tank, bhisma and pandava.jpg|right|thumb|250px|அம்பு படுக்கையில் பீஷ்மர் பாண்டவர்களுக்கு அரசநீதி உரைத்தல், இடம்: பீஷ்ம குண்ட்ம், குருச்சேத்திரம்[[பிரம்ம சரோவர்]]]]
 
'''வீடுமர்''' அல்லது '''பீஷ்மர்''' [[மகாபாரதம்|மகாபாரதத்தின்]] தலையாய கதைமாந்தர்களில் ஒருவர் ஆவர். பீஷ்மர் [[சாந்தனு]]விற்கும் [[இந்து மதத்தில் கங்கை|கங்கை]]க்கும் பிறந்தவர். சாந்தனு [[துஷ்யந்தன்|துஷ்யந்தனுக்கும்]], [[பரதன்|பரதனுக்கும்]] அடுத்த அரசன் ஆவார். பீஷ்மர் அரசியலை தேவர்களின் குருவான [[பிரகஸ்பதி]]யிடம் இருந்தும், [[வேதம்|வேதங்களை]] [[வசிஷ்டர்|வசிஷ்ட முனிவரிடமிருந்தும்]], வில்வித்தையை [[பரசுராமர்|பரசுராமரிடம்]] இருந்தும் கற்றுக்கொண்டார். தன் தந்தை, [[சத்தியவதி]] பால் கொண்ட விருப்பினை நனவாக்க, அரசாட்சியை துறந்தது மட்டுமன்றி, மணவாழ்க்கையையும் துறந்தார். இதனால் இவர் பெற்றதே இச்சா மரணம் - தான் விரும்பும் நாளில், விரும்பும் நேரத்தில் மட்டும் மரணம் என்ற வரமாகும். மகாபாரதப் போருக்குப் பின்னர் [[தருமன்|தருமனுக்கு]] நல்லுபதேசங்களையும், அதனைத் தொடர்ந்து விஷ்ணு சஹசிர நாமம் எனும் பக்தி நூலையும் தந்துள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/வீடுமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது