81,570
தொகுப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
|||
[[File:Ekalavya's Guru Dakshina.jpg|thumb|[[ஏகலைவன்]] தனது வலதுகை கட்டைவிரலை வெட்டி,
'''குரு தட்சணை''' அல்லது ''குரு காணிக்கை'' என்பது [[குருகுலம்|குருகுலத்தில்]] கல்வி கற்று முடிந்த சீடர்கள், குருவிற்குப் பொருளாகவோ, பணமாகவோ அல்லது குருவிற்கும், குருகுலத்திற்கும் பணிவிடைகள் செய்வதன் மூலமாகவோ, குரு அளித்த கல்விக்காக சமர்ப்பிக்கப்படும் காணிக்கையாகும்.<ref>Shankar, S. (1994). The thumb of Ekalavya: Postcolonial studies and the" Third World" scholar in a neocolonial world. World Literature Today, 68(3), 479-487</ref><ref>Nachimuthu, P. (2006). Mentors in Indian mythology. Management and Labour Studies, 31(2), 137-151</ref>
<ref>[http://spokensanskrit.de/index.php?script=HK&beginning=0+&tinput=gurudakshina+&trans=Translate&direction=AU गुरुदक्षिणा, Gurudakshina] English-Sanskrit Dictionary, Spoken Sanskrit, Germany (2010)</ref>
ஒரு சீடன் குருவிற்கு குருதட்சணைக் கொடுக்காமல் குருகுலத்தை விட்டுச் செல்ல, சாத்திரங்கள் அனுமதிப்பதில்லை.
==குரு தட்சணைக்குச் சில
பகவான் [[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணர்]] சாந்திபனி முனிவரின் ஆசிரமத்தில் [[குருகுலம்|
ஸ்ரீகிருஷ்ணர், குருபத்தினியின் ஆழ்மனதில் இருந்த வேதனையை அறிந்து, 15 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன குருபத்தினியின் மகனை தேடிக் கண்டுபிடித்து, குருவிற்கு அவரது மகனையே குரு தட்சணையாகச் சமர்ப்பித்தார்.
[[அருச்சுனன்|அருச்சுனனின்]] குருவான [[துரோணர்|துரோணாச்சாரியரின்]] சிலையை செய்து, அவரையே மானசீக குருவாகக் கொண்டு, விற்கலையைப் பயின்ற வேடுவகுல இளைஞன் [[ஏகலைவன்|ஏகலைவனிடம்]], [[துரோணர்|துரோணாச்சாரியார்]] அவனது வலதுகை கட்டைவிரலையே குரு தட்சணையாகப் பெற்றார் என [[மகாபாரதம்]] கூறுகிறது.
[[பாண்டவர்|பாண்டவர்களுக்கும்]], [[கௌரவர்|கௌரவர்களுக்கும்]] போர்க்கலையைக் கற்றுக் கொடுத்த குருவான [[துரோணர்|துரோணாச்சாரியார்]] தனது குருகுல நண்பனும், பின் எதிரியும் ஆன பாஞ்சால நாட்டு மன்னன் [[துருபதன்|துருபதனை]] போரில் வென்று, அவனைத் தேர்ச் சக்கரத்தில் கட்டிக் கொண்டு தன்முன் வருவதே சீடர்கள் தனக்கு அளிக்கும் குரு தட்சணை என்று கூறினார். கௌரவர்களால் குருவின் தட்சணையை நிறைவேற்ற இயலாது, துருபதனிடம் தோற்று வந்தனர்.
|