தேவிபட்டினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேற்க்கோள்கள்: *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 13:
 
=== புராணம் ===
[[இராமர்|ராமபிரான்]] [[இலங்கை|இலங்கைக்குச்]] செல்லும் முன்னர் [[உப்பூர் வெயிலுகந்த விநாயகர் ஆலயம்|உப்பூரில் விநாயகரை]] வழிபட்டுவிட்டு, இங்கு கடலிலே ஒன்பது கற்களை ஒன்பது கோள்களாக பாவித்து வழிபட்டபோது கடல் அலைகள் குறுக்கிட்டதால், [[விஷ்ணு|விஷ்ணுவை]] வேண்டினார் என்றும், பின்னர் கடல் அலைகள் அமைதியடைந்தன என புராணண்க்கள்புராணங்கள் கூறுகின்றன.
 
இராமருக்கு சனி தோஷம் நீங்கியதால், இங்கு வழிபட்டால் நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாமென கருதப்படுகிறது.<ref>[http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=222&pno=300 தேவிபட்டினம்]</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தேவிபட்டினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது