கு. கதிரைவேற்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt) |
|||
வரிசை 36:
==வழக்கறிஞர் பணி==
''லிற்ரறி மிரர்'' பத்திரிகை மூலம் கதிரவேற்பிள்ளையின்
1863 பெப்ரவரி 6 அன்று "சிலோன் பேட்ரியாட்" (''Ceylon Patriot'', தேசாபிமானி) என்ற பெயரில் ஒரு வாரப் பத்திரிகையைத் தொடங்கி நடத்தி வந்தார். இந்து நாகரிகம், தமிழரின் சுதேச வைத்தியம் என பல துறைகளிலும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் செய்திகளை வெளியிட்டார்.<ref name="Martyn"/>
வரிசை 52:
கதிரைவேற்பிள்ளை நீதிபதியாகப் பதவியில் இருந்த காலத்தில் தமிழ் மொழியில் பேரகராதி ஒன்றினைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டார். சுன்னாகம் [[அ. குமாரசாமிப் புலவர்]] இவருக்கு சொற்குறிப்புகளை உதவியுள்ளார்.<ref name="MuKa"/> உடுப்பிட்டி ஆறுமுகம் பிள்ளை, ஊரெழு சு. சரவணமுத்துப் புலவர்<ref>{{cite web | url=http://www.thejaffna.com/eminence/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88 | title=பத்திராதிபர் சரவணமுத்துப்பிள்ளை | accessdate=7 சூன் 2015}}</ref> ஆகியோரும் அகராதி ஆக்கத்திற்கு உதவியுள்ளனர்.<ref name="MuKa"/> கதிரைவேற்பிள்ளையால் 1904 ஆம் ஆண்டில் வண்ணார்பண்ணை வி. சபாபதி ஐயரின் அச்சியந்திரசாலையில் 328 பக்கங்களில் அச்சிட்டு வெளியிடப்பட்ட [[தமிழ்ச் சொல் அகராதி]] அகர வரிசை வரையுமே கொண்டிருந்தது.<ref name="MuKa"/> பேரகராதியைத் தொகுத்து முடிப்பதற்கிடையில் அவர் காலமாகிவிடவே, அவரது மகன் [[க. பாலசிங்கம்]] [[மதுரைத் தமிழ்ச் சங்கம்|மதுரைத் தமிழ்ச் சங்கத்தைக்]] கொண்டு பேரகராதியை முழுமையாக்கி வெளியிட்டார்.<ref name="MuKa"/> 344 நூல்களிலிருந்து இவ் அகராதிக்கு மேற்கோள்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
கதிரைவேற்பிள்ளை "தர்க்க சூடாமணி" என்ற
==வைமன் வீதி==
|